செவ்வாய், டிசம்பர் 28, 2021
Sundayயில் சண்டை
செவ்வாய், ஜூன் 22, 2021
கலங்காதிரு என் மனமே
காலை கண் விழிப்பேன்
கலங்காதிரு கண்னே,
காலை கண் முழிக்க மறந்துவிட்டா
மருகாதே,
மறவாதே,
நி கண் தூங்கும் ஒவ்வொரு வேளையி
மறவாமல் நான் வருவேன்,
பேசாத கதை எல்லாம் சொல்லி போவே
நனையாத நிலத்தை நனைக்கும் மழை போ
மின்னல்கள் தாக்கினாலும்,
இடிகள் இடித்தாலும்,
உறங்காத உன் மனதை உறங்க வைப்பேண்டி,
இது சத்தியமடி,
இது நி என்னுள் இருக்கும் என் மேல் சத்தியமடி.
கண் விழித்திடத் தான் ஆசை,
உன் கை கோர்த்து நடந்திடத் தான்
ஆசைப்படவதை எல்லாம் செய்திடத் தா
ஆசை மகனை பார்த்துவிடத் தான் ஆசை,
உன் முன்னே,
உன் கண்முன்னே,
மன்னை விட்டுபோய்விடத் தான் ஆசை
நி மரித்து,
நான் வாழ, வாழ்நாள் ஒன்று வேண்
அந்த நாழிகை ஒன்றும் வேண்டாம்.
எமா,
பக்கத்தில் படுக்கையில் இருப்
நான் அவளுக்குள் இருப்பதால் அவளி
அது நான் அல்ல,
என்னுள் அவள் இருப்பதால்,
நான் யார் என்று குழம்பி போகாதே
நான் எங்கே என்று தேடி தொலையாதே
நி பூவா தலையா போட்டு அள்ளி செ
பூ அவள் , விட்டு விடு,
போய் அவளிடம் சொல்லி விடு,
நி அழைத்து போவது,
என் உடல் மட்டும் தான்,
மணம் என்றும் போல் சுற்றி திரி
அவளிடம் மட்டும் தான்.
என்னவளே போய் வருகிறேன்,
போய் பேயாக வருகிறேன்,
நி என்னுடன் 100 வருடம் வாழ வே
வரம் கொடுக்காமல் போன,
கடவுளாக மட்டும் வர மாட்டேன்,
கண்ணீர் கடலில் நீந்த வைக்க மா
காற்றில் கோலம் உன்னை வரைய விட
கால போக்கில் காற்றில் கரைய மா
நீருக்குள் உப்பாய் கரைந்து வி
உனக்குள் கலந்து விட்டதால்,
கலங்காதிரு என் மனமே.
-SP
விவேக் கம் ப்லீஸ்
“Don’t worry be happy”என்று பாடம் கற்ப்பித்தவனே,
“Awaas anjing”யிடம் உசாரா இருக்க சொன்னவனே ,
“உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா”
எங்களுக்கு “கோபம் வந்தால் தமிழ் வரும்” என்று தெரிந்தவனே,
“லெமுரியா கண்டத்தில், எங்கள் ,
என் விட்டில் Bore போட்டால் US காரன்
“ஒரு எலும்பச்சிம் பழம் மூலம் லாரி” ஒடுமா என்று சொன்னவனே,
“சென்னை போடா வென்னை” சொல்லகூடும் என்று சொன்னவனே,
“Retire ஆன பிறகு எதற்கு watch” என்று உன்மையே சொன்னவேனே,
“Passport size photo விற்கு shorts போட்டு”
Gym போனாலும் காது வளராது என்று உன்மை சொன்னவனே,
Mind voice என்று நினைத்து நாம் உலர கூடும் என்று சொன்னவனே,
“எண்ட State கேரளா ஆனோ” என்று தமிழனுக்கு
“பட்டையா போட்டாயா ? நாமத்தை ? போட்டாயா ”
#SP
வெள்ளி, ஏப்ரல் 16, 2021
காரணம் ஆயிரம்
கேளாத ஒரு செய்தி
விளங்காத ஒரு பாடல் பாடியே,
நம்பாத ஒரு
நம்பினால் தான்
பின் நம்பி,
ஒரு நாள்
விரும்பி வெளி நடப்பும் செய்தே
இருந்த போது என்ன
இல்லை என்று சொன்ன போதும் அதே.
அவன் அற்புதம் ஒன்றை நிகழ்த்தி
நான் தீ குளிக்கும் நாளில்,
மழை கொட்டி தீர்க்க,
என் உயிர் அவனிடம் போய்,
மழையால் திரும்ப, என் உயிர் என்னிடத்தில் ,
மழையால்
மயிரிலையில்அர்த்தமும் புரிந்தது,
இந்த மழை, லீலை மழை அல்ல,
இந்த மழை, காற்று அழுத்தத்தால் வந்த
காற்றுக்கு மன அழுத்தம் தரும்
எனக்கு வராமல் இருக்குமா ?
காற்று என் வசம் வாசம் வீசாமல் போனது ,
கவனமாய் , இலவசமாய், இன்னொருவனுக்கு.
அவசர உதவி செய்வான் என்பான்,
ஆபத்தில் அழைத்தேன்,
ஆயாசமா வந்தான்,
வருவதற்குள் ,
நான் ஆகிவிட்டேன், சாமியாக.
படித்து பார்த்து ,
என் கிரகம், என் நரகம் என்றான்,
காரணம் எதுவோ,
என் நரகத்தால், இன்று எனக்கு சொர்
இருப்பவன் இருப்பான்,
இயலாதவனை இருப்பதாய் சொல்லி,
காப்பான் என்பான்.
காத்துவாக்குல காத்துவிட்டால் லீலை என்பான்,
இல்லையெனில்,
நம்பவில்லை என்றால்,
முன்னோர் செய்த குற்றம், என் பா
என் பாவத்தில் விளைந்த வைரங்களே,
என் வரும்காலமே,
நினைவில் வை,
உன் வெற்றிக்கு நான் தான்
நம்பவில்லையா ,
உன் சாமி பட்டியலில் நானும் ஒரு
-இவன்
SP
திங்கள், பிப்ரவரி 22, 2021
கிழமையில் ஞாயிறு வரம்
வெள்ளி, ஜனவரி 08, 2021
இன்னும் பெயர் வைக்கலை
தமிழனாய் துடிப்பதால் தூய தமிழ்
சாதிததவன் பெயரா?
சாதி தெரியும்ப்டி உளள் பெயரா ?
மதமே தெரியதாபடி பெயரா?
பிறந்த்தால் பெருமை பட்ட நான்
நான் வைத்த பெயரேலயே சாதனை பெறறால்
என் முடிவு தவறாய் போகாது
முதலாய் இரு என்பதால் "அ" பெயரா
கடைசியில் இருந்து முன்னேறி வா
கூட்டத்தில் ஒருவனாய் "ம" பெயரா
"ந" "ச" "வ" எழுத்தில் தொடங்க வேண்டா
"ர" "ம" "ப" எழுத்தில் தொடங்க யோசித்
புகழ்க்காக பெண்னுக்காக ராசிக்
வைத்த பெயரிலே புகழ் தேடுவாயா??
பின்னர் வளர்ந்து என்னை வைய்வா
பெண்களை கவரும் மன்மத பெயரா?
எல்லாரும் கூர்ந்து கவனிக்க கா
எல்லாரும் எளனம் செய்ய பிரமநா
எல்லாரும் யோசிக்காமல் வைக்கும்
அவள் இல்லாமல் சாத்தியம் இல்லை
அவள் தந்தை பெயரா?
ஆண் ஆதிக்க சமுகம் என்பதால்
என் தந்தை பெயரா?
பால் தெரியாமல் ஆண் என எதிர்பா
என் போன்ற மனித காட்டான்களை
ஆண் ஆதிக்க சமுகத்தை கிழித்து எ
அக்னி குஞ்சாய் வா
பால் புரிந்த யோக்கியமாக
பார் போற்றும் தலைமையாக
--SP