சண்டே அதுவுமா சண்ட போட்டோம்!!!
சண்டே அதுவுமா... ஏன் சண்ட என்பார்கள்?
சண்டேயில் சண்ட குற்றமா ? இல்ல
சண்ட குற்றமா ? இல்ல
சண்டேயே குற்றமா?
புரியல தானா...
சண்டேயில் பேசி
சண்டையில் ஆரம்ப்பிதால் சண்டே குற்றமா???
இல்ல
சண்டையில் ஆரம்பித்து
சண்டேயே முடிவதால் சண்டேயை குற்றமா???
நாளுக்கு ஒர் சண்டே,
என்று இருக்க,
ஆளுக்கு ஒர் சண்ட, போட்டு வெறுக்க,
சண்டய சாமளிக்க முடியாமல்,
சண்டையில் சாமதானம் எட்டாமல்,
சண்டேயும் சண்டையும்
சுகமாக முடிய வேண்டி,
சண்டேயில்
நாலு பேரே வர சொல்லி,
அந்த சண்டேயில் , சண்டய விளிக்க,
சண்டே அன்று ,
சண்டய ஏன்
போட்டோம்??
என்று விவரிக்க,
ஆள் ஆளாக்கு சண்டய பெருசாக்கி,
சண்டேயே நான் மட்டும்
வெறுக்காமல்
சண்டேயும் சண்டயும் அவர்களும் வெறுத்து,
சண்டயே ஊருக்கே
விளக்கினது
தான் மிச்சம்,
வீண் சண்டையால்,
வீண் சண்டே ஆனது தான் மிச்ச்ம்.
மோசமான சண்டய
தீர்க்க முடியாமல்,
மிச்சமான சண்டேயே
அவர்கள் வாழ செல்ல,
மொத்தமாக சண்டே வினாகி
நிற்க..
சண்டேயும் சண்டையும் முடிந்தது.
எவ்வாறு என்று எண்ணாதே..
மண்டே வந்தது
மண்டை பிழைத்தது.
- (PS: கண்டிப்பா Part 2 க்கு lead :) )
சண்டைக்கு ஏது சண்டே? மண்டே?
சண்டைக்கு, சண்ட போட தான் தெரியும்.
சண்டே முடிய , மண்டேயால் தான் முடியும்,
சண்ட
முடிய, மண்டையால் தான் முடியும்.
அது தெரிந்தும் ,
சண்ட போட்டோம்,
சண்டே அதுவுமா
சண்ட போட்டோம்!!!.
in SPira tion ::
cITIZEN mOVIE "i lIKE U" sONG ,
"KADHALUKU ETHU SUNDAY MONDAY"
====
SP
====