வியாழன், ஜூன் 21, 2007

ஏமாற்றம்



தோற்ப்பேன் என்று நினைத்தது
இல்லை ஆனால்
தோற்று தாணே போனேன்
வாழ்வேன் என்று
வாழவில்லை ஆனால்
தினம் தினம் செத்து கொன்டு தானே இருக்கிறேன்


நினைத்தது எல்லாம் நடக்கவில்லை
நடப்பவை எல்லாம்
நினைத்தது இல்லை
விழந்த போது எல்லாம் எழுவேன்
எழுந்த போது எல்லாம் விழந்தது தான் என்ன ??

வெற்றிகள் தொடாமல்

தோல்விகள் விடாமல்

என்னை தொரத்துவது தான் என்ன ??

முயற்சி செய்யாமல் வெற்றி கேட்கவில்லை
எல்லாம் செய்தேனே
தவறு நடக்க வாய்ப்பு இல்லை
செய்த தவறுக்கு பராய்சித்தம் எதுவும் இல்லை

நம்பிக்கை துரோகம் செய்த குற்றம் தான் மிச்சம்
நம்பிய அப்பா முதல் நன்பன் வரை ஏமாற்றம்
ஊரை ஏமாற்றி வாழ்ந்து
கடைசியில் என்னையும் நான் ஏமாற்றி விட்டேன்
உன்மையில் நான் வாழ்வது என்று....