ஒரு துனை இழந்து
மறு புறம் அழது
தியில் சென்று கறுகிட மனம் துடித்து
கடைசி நாளை எதிர் நோக்கி பயனித்து
தனிமையின் கொடுமையை அனுபிக்க முடியாமல்
கை தாங்கி பிடிக்க பிள்ளையின் கை கூட இல்லாமல்
கல்லைறையில் தாணே சென்று படுக்க ஆசைப்பட்டு
பழைய நினைவுகளை அசை போட நினைத்தும்
ஞாபகங்கள் தொலைந்து
மரியாதகள் இழந்து
என்று என் உயிர் போகும் என்று
என் மகளே எதிர் பார்த்து அன்று
வாழந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல்
ஆனதை கன்டும்
நான் வாழ்வது முறையா ?
மரனத்தை நான் எதிர் பார்பது தவறா...
புதன், நவம்பர் 08, 2006
ஞாயிறு, நவம்பர் 05, 2006
கிறுக்கல்
எதுகை மோனையில் எழுதி
எதிர் பால் கவர
குப்பை காகிதம் அவனுக்கு மட்டும்
கவிதை புத்தகம் போல மாற
சொல்லமுடியாததை சொல்ல
ஒரு கருவியாய் கவிதை இருக்க
சபையில் கை தட்டல்கள் பெற
மேடையில் பரிசுகள் தட்டி செல்ல
ஒரு வாக்கியம் திரும்ப திரும்ப சொல்லி
ஆச்சிரிய குறியுடன்(!) ஒரு கவிதை முடிய
தான் படைப்பபாளி என்பதால்
சிறு கர்வம் கொள்ள
சிந்திக்கும் திறமை உனக்கு மட்டுமே
இருக்கிறது என்று நிருப்பிக்க
தனிமையில் இனிமை கான
அமைதியை ஆனந்தமாய் அனுப்பிக்க
உனக்கு மட்டும் பிடித்துக்கும்
ஊருக்கு அது வெறுத்துருக்கும் இருந்தாலும்
நன்பா எழது உன் கிறுக்கலும்
நான் கிறுக்கியது போல நாளை
நியும் இன்னொருவணிடம்
இது போல கூறிட
எதிர் பால் கவர
குப்பை காகிதம் அவனுக்கு மட்டும்
கவிதை புத்தகம் போல மாற
சொல்லமுடியாததை சொல்ல
ஒரு கருவியாய் கவிதை இருக்க
சபையில் கை தட்டல்கள் பெற
மேடையில் பரிசுகள் தட்டி செல்ல
ஒரு வாக்கியம் திரும்ப திரும்ப சொல்லி
ஆச்சிரிய குறியுடன்(!) ஒரு கவிதை முடிய
தான் படைப்பபாளி என்பதால்
சிறு கர்வம் கொள்ள
சிந்திக்கும் திறமை உனக்கு மட்டுமே
இருக்கிறது என்று நிருப்பிக்க
தனிமையில் இனிமை கான
அமைதியை ஆனந்தமாய் அனுப்பிக்க
உனக்கு மட்டும் பிடித்துக்கும்
ஊருக்கு அது வெறுத்துருக்கும் இருந்தாலும்
நன்பா எழது உன் கிறுக்கலும்
நான் கிறுக்கியது போல நாளை
நியும் இன்னொருவணிடம்
இது போல கூறிட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)