சனி, அக்டோபர் 02, 2010

சுய மரியாதை

வீட்டின் கதவை தட்டிய நேரம் மணி 9.15..எப்பொழுதும் ஒரு மணி நேரம் முன்னவே வீட்டிற்கு வருபவன் எதோ வேலை பளுவினால் வர முடியாமல் போனது கதவை திறந்த என் மனைவி,என் கைபையை வாங்காமல் "பேசியாச்சா ? " என்றால் ..."என்ன ?" என்றேன் கோபத்துடன் ..."இல்லைங்க அதான் நம்ம பொண்ணு படிப்பு விஷயமா பேசியாச்சா என் அக்கா கிட்ட "என்றால் ...நான் சோபாவில் உட்கார்ந்து சூவை கலட்டிகிட்டு இருந்தேன் ..வந்த பயண களைப்பு @ கடுப்பு ..என் மனைவி சொன்ன அக்கா விஷயம் எல்லாம் என் கோப உணர்வுகளை சீண்டி விட்டது .."உங்க அக்கா கிட்ட எல்லாம் என்னால பேச முடியாது .. நி அவ தங்கச்சியா இருக்கலாம் ... உன்னை மதிக்காம கூட இருக்கலாம் ..நான் உங்க குடும்பத்தில் ஒரு மாப்பிள்ளை ..அந்த மரியாதை தெரியாதவங்ககிட்ட எல்லாம் என்னால எதை பத்தியும் ..நம்ம பொண்ணு வாழ்கையாக இருந்தாலும் என்னால பேச முடியாது " என்றேன் ...அவள் சட்டு என்று வாய் முடியவள் ... மீண்டும் முனுமுணுக்க ஆரம்பித்தால் .."எது பேசினாலும் சத்தம்மா பேசு "என்றேன் ...அவள் "உங்களை மதிக்கல அதனாலே தானே நான் கல்யாணத்துக்கு போகலன்னு சொன்னேன் ...உங்களை மதிக்காத அந்த இடத்துல நான் இருப்பேனா, எங்க அம்மா போன் பண்ணி உங்ககிட்ட பேசி தானே நீங்களே அனுப்பிநிங்க "..."நான் உன்னை அனுப்பனதுநாளா அவங்க செஞ்சாத நியாம்னு சொல்லல உங்க அம்மாவை மதிச்சதுநாளா தான் நான் உன்னை போக சொன்னேன் ..எதுக்கு தேவை இல்லாமல் பேசிக்கிட்டு இருக்க "..."நம்ம பொண்ணுக்காக தான் நான் பேசிக்கிட்டு இருக்கேன் "..".நம்ம பொண்ணு படிப்பு தான் முக்கியம்ங்கறது எனக்கு தெரியாதா....இரு அதுக்கு ஒரு வழி பண்றேன் ...உன் தம்பி கிட்ட நான் பேசுறேன் ..அவன் ஊரேயை வித்துருவான் அவன் கிட்ட சொல்லலாம் "சரி என்னமோ பண்ணுங்க ...இப்பவே போன் பண்ணுங்க அவன் இப்போ வீட்டுல தான் இருப்பான் துங்கி இருக்க மாட்டான் .."செல்லமே " சீரியல் தான் பார்ப்பான்".

"இரு பேசுறேன் " ...என்றவாறு ..என் செல்லில் இருந்து அவனுக்கு ஒரு கால் செய்தேன் ..."மாமா எப்படி இருக்கீங்க " என்றான் எடுத்தவுடன் ..."என்ன மாமா எவ்வளவு நாள் ஆச்சு நாம பேசி ...வேலை ஜாஸ்த்தியா என்றான் ... " ஆமா பா "..என்றேன் மேலும் பேச எனக்கு பிடிக்கவில்லை ..காரணம் அவர்கள் குடும்பத்தில் இருந்து எனக்கு நடந்த அவபெயர் ...இருந்தாலும் வேற வழி இல்லை ...,,,"அக்கா எப்படி இருக்கா? ..அவகிட்ட பேசியும் ரொம்ப நாள் ஆச்சு " என்றான் ... "அவ நல்லா தான் இருக்கா ..அவளுக்கு என்ன " என்றேன்.என் சுய மரியாதை பற்றி கவலைப்படாதவள் என்ற வார்த்தையும் அதில் அடங்கும் ,இது எனக்கு மட்டும் புரியும் ."என்ன மாமா வேலை வேலைன்னு இருகாத்திங்க உடம்ப
பாத்துகோங்க என்றவாறு .."ஆமா நம்ம வினோத் கல்யாணத்துக்கு ஏன்வரல மாமா என்றான் ?..." ..."டே அப்போ நான் மும்பை போயிட்டான் டா ... திடிற்னு அனுப்பிட்டாங்க என்றேன் .." உண்மையேல அந்த நாளில் வீட்டில் தான் இருந்தேன் ... வினோத் தான் நிர்மலாவின் மகன் ...நிர்மலா என் மனைவியின் அக்கா ...அவர்கள் தான் என்னை மதிக்காமல்
போனது ...என் சுயமரியாதை நான் இழக்க முடியாததால் போகவில்லை ..."சத்தியமா சொல்லுங்க மாமா ..நான் உங்க தம்பி மாதிரி தான் ..அக்கா ஒரு நாள் சொன்னா ... நிர்மலா ஒரு முட்டாள் மாமா அவ செஞ்சது தப்பு தான் .." என்றவாறு தொடர்ந்தான் ... "டே அது எல்லாம் ஒன்னும் இல்லடா அப்படியே இருந்தாலும் அத மறந்துட்டேன் டா .." என்றேன் ... "நம்ம பிரியா விஷயமா தான் கூப்பிட்டேன் "..."பிரியா எப்படி இருக்கா? இருக்கால கொடுங்களே" என்றான் " அவ எங்க டா இருக்கா ...எப்பவும் FRIEND கூட தான் சுத்திக்கிட்டு இருக்கா..லீவ் தான் இப்போ அதான் ஒன்னும் சொல்லவில்லை ": ... "அப்போ அவள இங்க அனுப்புறது ..."இல்லை பா ..அவ friendsa விட்டுட்டு வர மாட்டேங்கறா ...வீட்டுக்கே சாப்பிட தான் வரா .friends ஆல கெட்டு போற ...அது நாளா தான் உன்கிட்ட பேசுறேன் .."அவ admission விஷயமா தான் பேச போறேன் ..."..அப்டியா மாமா ...நீங்க நிர்மலா அக்காகிட்ட கேட்கலாமே ...அவ hyderabad la தான் இருக்கா .." நீங்க வேற அவளை hyderabad la தான் சேர்க்கணும் சொல்றிங்க ...so கேட்கலாம் லா ".. "இல்லை டா நிர்மலாகிட்ட கேட்கலாம் ஆனா அவளே ஏன் வீனா தொந்தரவு செய்யணும் தான் கேட்கலா ... “ஆமா மாமா அவ Husband ஊரையே கலக்குவார் ... வினோத்ஓட கல்யாணத்துக்கு, hyderabad நம்ம திருச்சிக்கு வந்தது மாமா ”...நான் வேணும்நா என் friend கிட்ட சொல்றேன் அவன் friend secundarabadla தான் வேலை பார்க்குறான் ...அவன் உங்களுக்கு உதவி பண்ணுவேனா தெரியலா... இருந்தாலும் கேட்குறேன் ".."சரி டா ...வேர் ஒன்னும் இல்லை ...சரி நி தூங்க போ டா நாளைக்கு வேளைக்கு போனும்லா " ...என்றவாறு வைத்துவிட்டேன் ... நான் பேசுவதை மட்டும் கேட்ட என் மனைவி என் தம்பி என்ன சொன்னான் ? என்றால் ஆர்வமாக ... அவ உங்க அக்காகிட்ட கேட்க சொன்னேன் .. “அதான் சொன்னேன்லா நிர்மலா husband கையில தான் hyderabade இருக்கு ...”....”அதான் வேண்டாம் சொல்லிட்டேன்லா ..திரும்ப திரும்ப அதே பேசிக்கிட்டு ”...என்றேன்.. மௌனம் ஆக இருந்தால் ...நான் தொடர்ந்தேன் .. அவன் friend ஓட friend யாரோ secunderabad la இருக்கான் போல அவனகிட்ட சொல்றேன் என்று சொல்லி இருக்கான் ...”இப்படி யாரையோ நம்பறத விட நிர்மலாவை நம்பலாம் ” என்று நினைத்திருப்பாள் என் மனைவி ...எனக்கும் அது தான் தோன்றியது ..but சுயமரியாதை தான் எனக்கு முக்கியம் ...பின்னர் அந்த இரவு முடிந்தது ...இனிதை அல்ல ... ப்ரியாவின் வாழ்க்கை கேள்வி கூறியாக மாறிவிட கூடதே என்ற கதகதப்பில் ...

மறுநாள் காலை ..heater சுவிட்ச் போட்டு விட்டு பேப்பர் உடன் டி குடித்து விட்டு இருந்த நேரம் ...என் செல்பேசி துடித்தது ..எதோ ஒரு நம்பரில் ...எடுக்கவா என்றவாறு எடுத்தேன் ..."சார் .. நான் உங்க cobrother ஓட friend ஓட friend...secundarabad la இருக்கேன் என்றார் ... "...ஹான் சொல்லுங்க உங்க பெயர் என்ன சார்" என்றேன் .."சார் என் பெயர் "மாறன்" என்றார் ....சார் உங்க பொண்ணு admission விஷயமா பேசினார்" ..."ஆமா பா ...என் பொண்ணு பெயர் ப்ரியா என்றவாறு விவரத்தை சொன்னான் ....சார் secundarabad na ஒரு பிரச்சனை இல்லை ...சார் hderabad தான் கொஞ்சம் கஷ்டம் ... நான் try பண்ணி பார்க்குறேன் நீங்களும் உங்க side மூலமா எதாவது இருந்தா try பண்ணுங்க சார் ...” என்று வைத்து விட்டார் அவர் பட்டும்படாமலே ...இதை என் மனைவியிடம் சொல்லவில்லை ...சொன்னால் மீண்டும் தொடங்கும் அக்கா மேட்டர் ... கொஞ்ச நேரத்தில் ...என் வேளைக்கு சென்றேன்.. வேலை பளு என்னை வேலைய தவிர வேர் எதவும் சிந்தனையில் இருக்க விடவில்லை ..

வீட்டின் கதவை தட்டிய நேரம் மணி 8.15..சரியான நேரம் ..கதவை திறந்த என் மனைவி ..என் கைபையை வாங்காமல் ..."பேசியாச்சா ? என்றால் ... இன்றைக்கு என்ன மா .." என்றேன் கடுப்புடன் ...இல்லைங்க அதான் நம்ம பொண்ணு படிப்பு விஷயமா பேசியாச்சா ..அந்த ஆந்திரகாரர் கிட்ட ...நான் சோபாவில் உட்கார்ந்து சூவை கலட்டிகிட்டு இருந்தேன் .."அவர் தான் கூபிட்றேன் என்று சொன்னார் ."."இல்லைங்க ...நமக்கு ஒரு காரியம் ஆகனும்ன நாம தான் பேசணும் என்றால் "..சொன்னதில் உண்மை இருந்ததால் ..பேசாமல் அவரை கூப்பிட்டேன் ..அவர் கிட்ட பேசினேன் .."அவர் சார் மறந்துட்டேன் மதியமே என் friend கிட்ட பேசுனேன் சார் அவர் ஒரு நம்பர் கொடுத்து இருக்கார் அவர் கிட்ட பேசுனா ... உங்களுக்கு வேலை உடனே நடந்த்ரும் சார் என்றார் ",அப்டியா ok சார் அவர் நம்பர் என்ன" ..என்றவுடன் ..." 0932772872. எழுதி விட்டேன் இன்று வந்த ஹிந்துவின் முதல் பக்கத்தில் .." மீண்டும் நடந்த இரு பேச்சுக்களை மனைவி இடம் வழக்கம் போல விவரித்து ... அந்த நம்பருக்கு அழைத்தேன் ...என் செல்பேசி முலம் ..முதலில் நம்பரை தெரிவித்த என் செல் ...ரிங் அடிக்கும் போது பெயராய் மாறி போனது ..அந்த பெயர் "நிர்மலா home 1"...ரிங் சென்றது ...ரிங் அடித்தவுடன் நிர்மலாவின் கணவர் சட்டு என்று எடுத்து விட்டார் ...நான் என்ன செய்ய என்று முழித்துவிட்டு இருந்த நேரம் "Hello" என்றேன் ..குரலை சட்டு என்று கண்டு பிடித்து விட்டார் .."சொல்லுங்க எப்படி இருக்கீங்க ..நல்லா இருக்கீங்களா" என்றார் ...யாரிடமோ பேச போகிறேன் என்று நினைத்து அழைத்தால் ....யாரிடம் பேச வேண்டாம் என்று இருந்தேனோ அவருக்கே கால் சென்றது ... தன் மகன் கல்யாணத்துக்கு சொந்த தங்கை புருஷன் வரவில்லை என்றால் எவ்வளவு கோபமாக இருக்கும் அது எல்லாம் மறந்து "எப்படி இருக்கீங்க" ...என்றார் மீண்டும் . ..நான் மீண்டும் நினைவில் வந்து ...நல்லா இருக்கேன் ..நீங்க எப்படி
இருக்கீங்க என்றேன் ...பேச்சு சுகமாக முடிந்தது ..ப்ரியாவை பற்றி பேசி விட்டு வைத்த பிறகு ... என் மனைவியிடம் சொல்ல முடியாமல் சொன்னேன் ...அவள் சிரிப்பை அடக்கி கொண்டு கேட்டு கொண்டால்.
கடைசியில் ப்ரியா படிப்பு பற்றிய கவலை இனி வேண்டாம் ...இனி மேலாவது ஒழுங்கா அவளை படிக்க சொல்லு ..இப்படி சிபாரிசு பண்றதே எனக்கு பிடிக்காது ..என்ன செய்ய ".. என்றவாறு எழுந்து போனேன். என் மனைவி என்ன தான் இருந்தாலும் கடைசியிலா நிர்மலா தான் உதவுறா என்றால் ... இப்போ கோபமும் இல்லை ...சுயமரியாதையும் இல்லை .....கேட்டும் கேட்காதவாறு போனேன் ... சரி அவளை ஹைதராபாத் hostel தான் இருக்க போற ...பாசத்தை கொஞ்சம் அடக்கி வை என்றவாறு ...

முதல் நாள் அவளை அனுப்பி வைக்க நாங்க அனைவரும் சென்றோம் ... நிர்மலா வீட்டில் இருந்து காரில் சென்று இறக்கி விட்டு வந்தோம் ... "அவள் அப்பா டாட்டா " என்றவாறு உள்ளே சென்றால் பள்ளி வகுப்புக்கு ...அவள் 1அம் வகுப்பு படிக்கிறாள் ...இன்னும் எத்தனை முறை என் சுய மரியாதை ஏறி எறங்க போகிறதோ என்ற கதகதப்பில் டாட்டா சொன்னேன் என் சுயமரியாதைக்கும் சேர்த்து ..

Moral or INSPIRED FROM :
BE like "Piramusss@gmail.com Signature"...
யாருடன் பகையும் இல்லை
If wanted
யாருடன் உறவும் இல்லை
OR
Remember your enemy details fully... dont miss even the cell phone number :)"


--->SP

ஆதி முதல் அந்தம் வரை

சரக்கு அடிக்கும் நல்லவர்கள்க்கும்
சரக்கு அடிப்பவன் கெட்டவன் என நினைக்கும் அனைத்து கெட்ட உள்ளங்களுக்கும் இந்த கிறுக்கலை சமர்ப்பிக்கிறேன்

ஆதி முதல் அந்தம் வரை

"டேய் கவிக்கு சரக்கு அடி ..இன்னும் நல்லா எழுதுவ டா ...தப்பு இல்லா டா " என சொன்ன நண்பனுக்கு பதில் அளிக்கும் முன் நான் நடந்தவைகளும் நடக்கபோவதையும் யூகித்தேன் ..

இறந்த காலம் (நினைவில் நின்ற காலம் )
மருத்துவமனையில்
பிறந்த அன்றே இறந்த என்னை காப்ற்ற 78% alcohal கலந்த மருந்தை வாயில் உற்றியபோது
சொன்னது இல்லை "வேண்டாம் என்று "

பீர்ஐ cooldrinks ஆக மாத்திட்டாங்க என்று சொன்ன தலையின் வாக்கை நான் மறந்த போதும்
ஒல்லிகுச்சி என்று சொன்ன என் குண்டு தம்பிக்காக
குண்டாக மாற வெறியோடு பீர் குடிக்கும் போதும்
சொன்னது இல்லை "வேண்டாம் என்று "

வேகமாக சென்று தலைகீழாக விழுந்த என்னை காப்பாற்றிய டாக்டர்கள்
வலி தெரியாமல் இருக்க தினமும் "முனு ounce alcohal" உற்றி கொடுக்கும் போதும் சொன்னது இல்லை "வேண்டாம் என்று "

கருப்பாக இருக்கும் என்னை கேவலமாக பார்த்த figureகல்
மலைப்பாக பார்க்க காதல் உணர்வுடன் wine குடிக்கும் போதும்
சொன்னது இல்லை "வேண்டாம் என்று "

"மாப்பிள்ளை நான் fail டா " என்று சொன்ன தோற்ற நண்பனின் ஆறுதலுக்காக டாஸ்மாக்கில் நான்
சொன்னது இல்லை "வேண்டாம் என்று "

"மாப்பிள்ளை நான் first... அந்த பீட்டர் பிரேமா 2nd டா " என்று
ஆண் இனத்தின் வெற்றியை கொண்டாட அதே டாஸ்மாக்கிற்கு போகும் போதும் சொன்னது இல்லை "வேண்டாம் என்று "

வரும்காலம் (வராதவைகளையும் யூகிக்கும் காலம் )

bachelors பார்ட்டியில்
பெண்கள் எல்லாம் 10 மணிக்கு கிளம்ப
நீயும் கிளம்பு டா என்று என்னை...
கேவலமாக பேசாமல் இருக்க ....
நான் ஆண்மகனாக வாழ ....

saturday nightsil pubக்கு செல்ல பிகர் இருந்தும்
one mug or two என்று கேட்கும் போது
no thanks என்று சொன்னவுடன்
என் collarஅய் பிடித்து வெளியில் தள்ளாமல் இருக்க ...

பெண் பார்க்கும் படலத்தில்
நான் ஒரே ஒரு தடவை "vodka " குடிச்சு இருக்கேன் என்று சொல்ல போகும் என் வருங்கால மனைவி முன் ..
அப்படியா என்று ஆச்சரியத்துடன் "அவளை வேண்டாம் " என்று சொல்லாமல் இருக்க ...
"எந்த brand" என்று கேட்க ..
"நானும் அதே brand " என்று சொல்ல ...
எங்கள் ஜோடி பொருத்தத்தை நிரூபிக்க ...

Office club meetingil
10-5 தான் நான் உன் பாஸ் ..இப்போ இல்லா
சும்மா ஒரு sip .. என்று சொல்லும் போது
எனக்கும் பாஸ்க்கும் வேறு வேறு வித்தியாசங்கள் இருக்க ...
எனக்கும் பாஸ்க்கும் ஒரே ஒரே ஒற்றுமை இருக்க ...

Neighbours childrens பார்ட்டியில்
குழந்தைகள் கேக் சாப்பிட
அம்மாக்கள் grape juice குடிக்க
அப்பாக்கள் எல்லாம் whisky அருந்த...
நான் மட்டும் அமைதியாய் இருக்கையில் உட்காராமல் இருக்க ...

பச்ச குழந்தைக்கு wine ஆ? என்று சர்ச்சில் கூச்சல்போடாமல்
எங்கள் குடும்பத்தை சபையில் கேவலப்படுத்தாமல் இருக்க ..

மனைவியுடன் காலையில் நடந்த சப்ப மேட்டர் :) சண்டையை
பேசாமல் இருக்கும் என் &அவள் கர்வத்தை ...
friday nite ஒரு பாட்டில் தீர்க்கும் ..
என்று தெரிந்து கொண்டு இருக்க ...

மகனுடன் ஒரு பீர் அருந்த ...
மகனின் காதல் தோல்வியால்..
சாவில் இருந்து அவனை காப்பாற்ற ..
காதலும் கடவளும் ஒன்னும் இல்லை என்று அவனுக்கு
கற்று கொடுக்க ...

"நி நல்லவன் நான் கெட்டவன் " என நி சொல்ல
யாரும் நல்லவனும் இல்லை..
யாரும் கெட்டவனும் இல்லை ...
என்ற உண்மையை உலகம் மறந்தாலும்
நான் மறக்காமல் இருக்க ....

தண்ணி அடித்தால் உடம்புக்கு கெடுதல் என டாக்டர்கள் சொன்னாலும் ..
என்னை காப்பாற்றும் வேலையை நான் அவர்களுக்கு கொடுக்க ...

நிழல்கலம் (உண்மையான காலம் )
நான் என் நண்பனுக்கு சொன்னது
" ....தப்பா? எந்த மாங்கா மண்டையன் சொன்னது ..ஊத்து டா ...பாரு பட்டையை
கிளப்புறேன் டா இனிமேல் "

--->SP