வாகை நி சுடிய போது,
வாழ்க்கை பயனத்தில் நி ஏறிய போது,
தட்டி தாவி நி வாடிய போது,துளி துளியாய் கண்ணிர் நி சிந்திய போது,
தூர பயணம் நி சென்ற போது ,
காலை பொழுது நி கலங்கிய போது,
காலை பொழுது நி கலங்கிய போது,
மாலை பொழுதில் நி சிரித்த போது,
நாளைய நாளை நி எதிர்பார்த்த போது,
நேற்றைய நாளை நி எரித்த போது,
சிரிப்புக்குள் நி சிறை சென்ற போது,
சிரிப்புக்குள் நி சிறை சென்ற போது,
கவலைகள் கானதூரம் நி அனுப்பிய போது,
கோபத்தை நி தூங்க வைத்த போது,
வாதத்தில் நி வென்ற போது,
வாதத்தில் நி வென்ற போது,
கண்ணாடி முன் நி பெருமை பட்ட போது,
நில்லாமல் நி வேலைய செய்த போது,
பிழை இல்லாமல் நி வாழ்ந்த போது,
நி உண்மையா இருந்த போது,
எழுதாத கவி,
எழுதாத கவி,
இன்று எழுதியது ஏன் ?
என் வழக்கம் போல்
உன் நினைவுகள் தாக்கி
முன் நகராமல்
நின்றதால் மட்டுமே .
சொல்லாமலேயே விட்டு விடலாம்
சொல்லாமலேயே விட்டு விடலாம்
சுயநலவாதி நான் அப்படி இருப்பேனா ??
====
SP
===