ஜாதிக்கொரு ச௩கம் இருந்தும்
ஜாதிக்கொடுமை நடக்கிறது
கோயிலா மசுதியா என்ற பிரச்சனையே
இந்தியனுக்கு பெரும் பிரச்சனை என்று தோன்றுகிறது
அடிப்பட்டு கிடக்கும் மனிதனுக்கு உதவ அடிமனம்
ஆசைபட்டும் உதவாமல் அவசரஉலகத்தில் அவன் நுழைகிறான்
60 ஏக்கர்ல் அரசியல்வாதி லஞ்சத்தில் விடு கட்ட
6 அடியில் ஏழை விவசாயி பஞ்சத்தில் ப்டுக்க
கல்லறையில் கூட இடம் இல்லை
தானியம் தரனி எங்கும் கிடைக்க உதவுபவன் விட்டில்
பழைய கஞ்சி மட்டும் கிடைக்க
உழைத்தவனுக்கு உழைப்பு மட்டும் மிச்சம்
உயிர் மட்டும் சொச்சம்
இதை பற்றி கவலையில்லாமல் பறக்கிறான்
அந்நியனாக மாற துடிக்கும் இந்தியன்
ஒரு வேலை அவன் கன்டதால்
இந்தியா பிடிக்காமல் போகிறானா...?
ஏழை ஏழையாய் தான் இருக்கிறான்
செல்வந்தன் செல்வந்தனாக இருக்கிறான்
மாற்றம் செய்யகூடிய
இளைஞன் கையில் விசா மட்டும் இருக்கிறது
அடுத்த FLIGHT ல் விடியலை நோக்கி பயனிக்கிறான்
ஆனால் என் தேசம்