சனி, டிசம்பர் 23, 2006

கண்டிப்பு

பயிலும் கல்லுரியில் தோழன் ஒருவன்
நடு ரோட்டில் தவித்த எனக்கு lifட் கொடுத்ததால்
படிப்பே வேண்டாம் என்றார் என் அப்பா

தோழயின் அண்ணண் இந்த தங்கையை நலம் விசாரித்ததால்
நட்பே உனக்கு வேண்டாம் என்றார்
தூரத்தில் நின்று தவறாக கனித்த என் அப்பா

சாலையில் ஏதோ ஒரு நாள் விலாசம் கேட்டு
ஆன்மகன் ஒருவ‌ன் அனுகியதால்
வெளி உலக அறிவே வேண்டாம் என்றார் என் அப்பா

யாரோ ஒருவ‌ன் விட்டின் முன்னால் நின்றதால்
வெளி உலகத்தை ரசித்தவள் விட்டின் முற்றத்தில்
யாரோ விட்டிற்க்கு missed call கொடுத்தால்
அப்பாவின் சுட்டு எரிக்கும் பார்வை என் மீது

மாடியில் கொடியில் துனிகளை காய வைக்கசென்ற‌ நேரம்
எதிர் விட்டு பைய‌ன் அமர்ந்ததால்
மொட்டை மாடியே எற வேன்டாம் என்றார் என் அப்பா

தோழி ஒருத்தி சுந்திரமாய் சுற்றியவள்
நான் பல நேரம் பொறாமைபட்டவள்
ஒடி போனதால்
" கண்டிச்சு வளர்க்க தெரியாதவன் ஒரு அப்பனா ? "
என ஊர் கேட்டு
தன் உயிர் மாயித்த மரனத்தில்
என் அன்பு அப்பாவின் அன்பு புரிந்தது

புதன், நவம்பர் 08, 2006

கடைசி பயனம்

ஒரு துனை இழந்து
மறு புறம் அழது
தியில் சென்று கறுகிட மனம் துடித்து
கடைசி நாளை எதிர் நோக்கி பயனித்து
தனிமையின் கொடுமையை அனுபிக்க முடியாமல்
கை தாங்கி பிடிக்க பிள்ளையின் கை கூட இல்லாமல்
க‌ல்லைறையில் தாணே சென்று படுக்க ஆசைப்பட்டு
பழைய நினைவுகளை அசை போட நினைத்தும்
ஞாபகங்கள் தொலைந்து
மரியாதகள் இழந்து
என்று என் உயிர் போகும் என்று
என் மகளே எதிர் பார்த்து அன்று
வாழந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல்
ஆனதை க‌ன்டும்
நான் வாழ்வது முறையா ?
மரனத்தை நான் எதிர் பார்பது தவறா...

ஞாயிறு, நவம்பர் 05, 2006

கிறுக்கல்

எதுகை மோனையில் எழுதி
எதிர் பால் கவர

குப்பை காகிதம் அவனுக்கு மட்டும்
கவிதை புத்தகம் போல மாற

சொல்லமுடியாததை சொல்ல
ஒரு கருவியாய் கவிதை இருக்க

சபையில் கை தட்டல்கள் பெற
மேடையில் பரிசுக‌ள் த‌ட்டி செல்ல

ஒரு வாக்கிய‌ம் திரும்ப திரும்ப‌ சொல்லி
ஆச்சிரிய‌ குறியுட‌ன்(!) ஒரு க‌விதை முடிய

தான் ப‌டைப்பபாளி என்ப‌தால்
சிறு க‌ர்வ‌ம் கொள்ள
சிந்திக்கும் திறமை உனக்கு மட்டுமே
இருக்கிறது என்று நிருப்பிக்க
தனிமையில் இனிமை கான
அமைதியை ஆனந்த‌மாய் அனுப்பிக்க

உனக்கு ம‌ட்டும் பிடித்துக்கும்
ஊருக்கு அது வெறுத்துருக்கும் இருந்தாலும்
நன்பா எழது உன் கிறுக்கலும்
நான் கிறுக்கியது போல நாளை
நியும் இன்னொருவணிடம்
இது போல கூறிட‌

புதன், ஆகஸ்ட் 16, 2006

மும்பை பாடகர் L.K.RAJA

கோவைக்கு வந்த பாடகரான ராஜாவைக் காண இந்த ஏழை நாயகன் தன் தோழர்களிடம் " பாடகர் என் நண்பண் " என பந்தாவாகக் ‍௬றி , பந்தாவாகக் இருக்க ஒர் சட்டையின் பாக்கெட்டில் கிழிசலும் ஒரு துண்டையும் ,கழிந்த வேட்டியும் 10 ருபாய் எடுத்து நடந்தே சென்றேன்நன்பனைக் காண வரும் வழியில் பழைய நினைவுகள் தடுமாற நாங்கள் நடந்து வந்த தெருவை எல்லாம் புரட்டி கொண்டு , நண்பண் தங்கியபங்களாவை அடைந்தான் ..... அவனை காண வந்த ரசிகர்களில் ஒருவனாய்... WATCH MAN ஐ கண்டு " பிரமநாயகம் , பள்ளி தோழன் " என்று ௬றுங்கள் என்றேன் . WATCH MAN செல்ல " எந்த நாய்யையும் எனக்கு தெரியாது " என்றான் ராஜா . என்ணை மறந்து இருப்பான் அவன் வைத்த செல்ல பெயரை வைத்து " இப்பொழுது CITIZEN வந்து உள்ளேன் என ௬றுங்கள் " என்றேன் WATCH MAN செல்ல கோபமாக திரும்பினான் ,WATCHMAN ஏச்சு விழந்ததை மட்டும் அறிந்து ௬வில் சென்று நின்றேன்...
எனக்காக சில பாடல்களை பாடச் சொல்லி அவன் திறமையை வள்ர்த்த பெருமித்தோடு ௬வில் நகர்ந்தேன் .பொதுவாக ஒரு ஹீரொவிற்க்கு இத்தனை ரசிகர்கள் கேள்விப்பட்டு இருக்கிறேன் . ஒரு பாடகருக்கு இது தான் முதல் முறையாக இத்தனை ரசிகர்கள்.....
அருகாமையில் சென்றேன்...AUTOGRAPH BOOK " என கேட்டான் கையை நீட்ட அவன் என் முகத்தை பார்க்க பழைய நினைவுகள் அவ் அவன் மனதில் தடுமாறியது , அவ்வள்வு பெரிய பாடகர் என்னை அரவனைத்தான் நான் துண்டை இடுப்பில் கட்டி நின்றேன் "பேச நிறைய இருக்கிறது ,இரு " என்றான் தோழன் ராஜா . மும்பை பாடகருக்கு இத்தனை ரசிகர்களா ? இவனது உழைப்பு கம்பீரமானது ,அன்று அவனது கை எழுத்து மட்டும் அழகாய் இருக்க , இன்று அவனது வாழ்க்கையே அழகாய் இருக்கிறது சிறியதாய் பெறாமை இருந்தாலும் என் தோழன் என்ற பெருமையுடன் நின்றேன்.நாகரிக பன்பாட்டிற்க்காக 10 ருபாய் க்கு ஆசை choclate வாங்கிணேன் POCKET EMPTY மண்சு FULL எல்லா ரசிர்கர்களூம் சென்றன்ர் இறுதியில் , அவனது BENZ car ல், அவன் விட்டிற்க்கு சென்றேர்ம். அவனது விடு CENTRALIZED AC ,MARBILE என ஜோலித்தது .அவனது மனைவி " அண்ணே வாங்க " என்றாள் . என் தங்கை ரதியாக இருந்தாள். அவனது மகள் சுல்தாணாவிற்க்கு CHOCLATE ஐ தர ஹேமா ஒடு ஒடி வந்து எனக்கு என்றால் பெயர் காரணம் எனக்கு மட்டும் தெரியும் . என் ஏழ்மை நிலை பற்றி விசாரித்தான் " எல்லாம் தலை விதி என்றேன் ". 10 ருபாய் செலவழித்து FULL PLATE BRIYANI சாப்பிட்டு விடை பெற தயார்ஆணேன் " என்ணுடன் இரு " என்றான் " பரவா இல்லை " என்று விடை பெற்றேன் " என் நன்பன் என்றும் மாற மாட்டான் " அது இந்த ஏழை நாயகணுக்கு தெரியும் என நிம்மதி துக்கம் தழுவ ," என் நண்பண் பாடகண் " என பெறுமை உடன் எனது ஏழைக் குடிசையில் ..

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2006

இரவு பயனம்

மெல்லிய இரவு வானில்
நிலா ௬ட வரவில்லை விடுமுறை நாள் போல
நிலவே விடுமுறை எடுக்க அந்த விதியில் யா௫ம் இல்லை
காதல் ஜோடி மெல்ல உள்ளே நுழைய
உலகம் இவர்களை அக்கறை எடுக்க வில்லை
ஏன்என்றால் அவர்கள் அவர்களது
பிள்ளையும் இல்லை உறவும் இல்லை
அதனால் தான் என்னவோ
காதலர்கள் உலகத்தின் மிது அக்கறை இல்லாமல்
பார்ப்பவர்கள் மிது பயம் இல்லமால்
அவர்கள் உலகில் அவர்களை மனித இனம் என்று என்னியது போல அவர்கள் நடக்க
அவர்களது கை மட்டும் கோர்க்க
பச்சிள்ம் குழந்தை இவர்களது வேகத்தை மிஞ்சும்
இவர்களது பேச்சு எறும்புக்கு மட்டும் கேட்கும்
மெல்லிய பேச்சு என்பது இது தானா ?
இவர்களை அடையாளம் காட்ட 5 அடியில் ஒர் ELECTRIC கம்பம்
தவிர நட்ப்பது ௬ட அறிய முடியது
உறுவம் மெல்ல வெளிச்சித்தின் உள்ளே நுழைய
காதலி சேலை அனிந்த பென்
நுற்றான்டு பென்னா இவள் ? என்று சற்று என்ன தோன்றும்
காதல்ன் கோவில் சென்று வந்த குங்குமம் தர
சுன்டு விரலில் மெல்ல தொட கை குங்குமம் பட்டு சிவந்ததா
இல்லை அவளது நிறமா அடையாளம் தெரியவில்லை
அது நெற்றியில் இ௫ந்த போதும்
மிண்டும் உருவம் மறைய தொடங்கியது
மிண்டும் அவர்க்ளை காண 5 அடி பொறுமை காக்க வேண்டும்
நுற்றாண்டுகள் மாறலாம்
காதல் ஒட்டங்கள் நடைபெறலாம்
ஊரில் இது போல கன்ணியமான காதல்
இ௫ட்டில் மறைவது போல தினம் தினம் வாழ்ந்தும் சாகிறது
உங்கள் பேச்சால்........

திங்கள், ஜூலை 03, 2006

இங்கு எதுவும் நிலை இல்லை

இங்கு எதுவும் நிலை இல்லை

பொருட காட்சி வருடம் ஒரு முறை வரும் ஏழைகளின் MGM KISHKINTA அது . ஏழ்மையினால் அதற்கு போக கூட காசை புரட்டி செல்ல பிள்ளையும், காதல் மனைவியும் அழைத்து சுற்றுலா செல்வது போல அழைத்து சென்றேன் . ராட்டிணத்தில் செல்ல பயம் ஒன்றும் இல்லை அது போல காசு ஒன்றும் இல்லை அதனால் தள்ளி நின்று ரசித்தேன் அதன் அழ‌கை . மேலை சென்றவன் மேலையே இருபத்தில்லை அப்படியே இருந்தலும் கடைசியில் கிழ வருவான் . நன்றி என்னை அழைத்து வந்த ஐந்து வயது குழந்தைக்கு பஞ்சு மிட்டாய் என் பிஞ்சு குழநதையின் கையில் உன்டு
அஞ்சு ருபாய்க்கு பொட்டு வாங்கிய என் சிட்டு மனைவி
நெஞ்சு சேமித்த 4 ருபாய் உடன் திருப்த்தியுடன் வெளியே வந்தது
பிஞ்சு குழந்தை BALLON என்றால் என் வறுமை என் மனைவிக்குதெரியும் என் குழந்தை அறியுமா ? ...... நான் சம்பாத்திப்பது என் குழந்தைக்கு தான் . சரி என்று இருந்த 4 ருபாய்க்கு ballon வாங்கிணேன் . WITH LOVE என்ற BALLON ஐ குழந்தைக்கு நான் கொடுக்க சிரிப்பு என் பிஞ்சு குழந்தையின் முகத்தில் இது தானே என்க்கு வேண்டும் இதற்க்கு தாணே இந்த உழைப்பு . சிரிப்பு நெடு நேரம் வறுமையில் இருக்க பிடிக்கவில்லை போல இயற்க்கை பலத்த காற்று ஒன்று விச BALLON வாணத்தை நேக்கி சென்றது BALLON ஐ தவிர விட்ட கை BALLON செல்லும் திசையில் காற்றில் அசைந்து தேடியது BALLON மறைந்த பொழுதில் பிஞ்சு குழந்தை அழ தொடங்கியது ,மின்டும் BALLON வாங்க மனம்ஒடியது BALLON கடையின் முன்னால் ஆனால் கையில் காசு இல்லை .இயற்க்கையை பழி துற்றிணேன் என் வறுமை இயற்க்கையின் கின்டல் போல , இறைவன‌னின் திருவிலையடால் என்று நினைத்து . குழந்தைக்கு BUBBLES காற்றில் வெடிக்கும் அழகை கான்பித்தென் வாழ்க்கை அதில் விளங்கி இருக்கும் " இங்கு எதுவும் நிலை இல்லை" என்று பிஞ்சுக்கு சொன்ணேன் , என் மனைவி கன்னிரை துடைத்து "அடுத்த முறை வர வேன்டாம் " என்று குழந்தையிடம் சொல்ல தெலைந்த BALLON மிது கோபம் திராமல் " ஆமா வேன்டாம் " என்றது குழந்தை .என் ஏழமையை அறிந்த என் மனைவி .
" இங்கு எதுவும் நிலை இல்லை" என் நான் உன்ர்ந்தென் என் வறுமை மட்டும் நிலைக்குமா என்ன ?