ஒர் கற்பனை,
பிறந்த எவரும் மரிப்பர் ,
என் மரண செய்தி வந்தால் ,
அதுவும், புதன் அதுவுமாய் வருமாயின்,
புதனிலா இறப்பேன் என பழிப்பான், என் அலுவக தோழன்,
ஒர் கற்பனை,
பிறந்த எவரும் மரிப்பர் ,
என் மரண செய்தி வந்தால் ,
அதுவும், புதன் அதுவுமாய் வருமாயின்,
புதனிலா இறப்பேன் என பழிப்பான், என் அலுவக தோழன்,
வாகை நி சுடிய போது,
வாழ்க்கை பயனத்தில் நி ஏறிய போது,
தட்டி தாவி நி வாடிய போது,
கேளாத ஒரு செய்தி
விளங்காத ஒரு பாடல் பாடியே,
நம்பாத ஒரு
நம்பினால் தான்
பின் நம்பி,
ஒரு நாள்
விரும்பி வெளி நடப்பும் செய்தே
இருந்த போது என்ன
இல்லை என்று சொன்ன போதும் அதே.
அவன் அற்புதம் ஒன்றை நிகழ்த்தி
நான் தீ குளிக்கும் நாளில்,
மழை கொட்டி தீர்க்க,
என் உயிர் அவனிடம் போய்,
மழையால் திரும்ப, என் உயிர் என்னிடத்தில் ,
மழையால்
மயிரிலையில்அர்த்தமும் புரிந்தது,
இந்த மழை, லீலை மழை அல்ல,
இந்த மழை, காற்று அழுத்தத்தால் வந்த
காற்றுக்கு மன அழுத்தம் தரும்
எனக்கு வராமல் இருக்குமா ?
காற்று என் வசம் வாசம் வீசாமல் போனது ,
கவனமாய் , இலவசமாய், இன்னொருவனுக்கு.
அவசர உதவி செய்வான் என்பான்,
ஆபத்தில் அழைத்தேன்,
ஆயாசமா வந்தான்,
வருவதற்குள் ,
நான் ஆகிவிட்டேன், சாமியாக.
படித்து பார்த்து ,
என் கிரகம், என் நரகம் என்றான்,
காரணம் எதுவோ,
என் நரகத்தால், இன்று எனக்கு சொர்
இருப்பவன் இருப்பான்,
இயலாதவனை இருப்பதாய் சொல்லி,
காப்பான் என்பான்.
காத்துவாக்குல காத்துவிட்டால் லீலை என்பான்,
இல்லையெனில்,
நம்பவில்லை என்றால்,
முன்னோர் செய்த குற்றம், என் பா
என் பாவத்தில் விளைந்த வைரங்களே,
என் வரும்காலமே,
நினைவில் வை,
உன் வெற்றிக்கு நான் தான்
நம்பவில்லையா ,
உன் சாமி பட்டியலில் நானும் ஒரு
-இவன்
SP